Monday, 16 March 2015

மேனேஜிங் டிரேக்கடரை மேனேஜ் செய்ய கற்றுக் கொள்ளடி - லக்கி லட்சுமி part 1

மேனேஜிங் டிரேக்கடரை மேனேஜ் செய்ய கற்றுக் கொள்ளடி

என் பெயர் லக்கி லட்சுமி. என் பெயருக்குப் பின்னாடி லக்கி வந்த கதைத்தான் இது. நான் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் இலவசமாகப் படித்தேன். அதற்கே என் தாயார் படாத பாடுபட்டு நோட்டு புத்தகம் வாங்க பணம் கொடுத்தார். அவர் லட்சியமெல்லாம் நான் நிறைய படித்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதுதான்.

நிறைய படித்தால் அதுவும் நன்றாகப் படித்தால் லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம் என்பதெல்லாம் பொய் என்பது நான்கு பேரின் காலில் விழுந்து கல்லூரி முடித்து, தங்கப் பதக்கம் பெற்ற வேலைக்கு அலைந்த போதுதான் தெரிந்தது. கல்லூரியில் பட்டம் வாங்கியதுமே வேலைதேடி சிங்காரச் சென்னைக்கு வந்துவிட்டேன். ஆனால் எல்லா கம்பேனியிலும் வேலைக்கு வேற எதையோ எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நான் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே இருக்கும் ஒரு பெண்கள் விடுதியில் இணைந்தேன். கல்லூரியில் படிக்க உதவிய ஒரு நபர் இன்னும் இரண்டு மாதங்களுக்கு வாடகைப் பணம் தருகிறேன் என்றார். இதோ நாளையோடு அந்த இரண்டு மாதங்கள் முடியப் போகிறது. நான் மிகவும் துவண்டு போய் செய்வதரியாது அமர்ந்திரந்த போதுதான் கல்பனா உதவ வந்தாள்.

கல்பனா பணத்திற்கு கொஞ்சமும் கவலைப் படுபவல் இல்லை, வாரத்திற்கு இரு முறை சாப்பிங், வார இறுதில் எங்காவது வெளியே டூர், தினம் தினம் புதிய புதிய உடைகள் என எங்கள் ஹாஸ்டலேயே கலக்கிக் கொண்டிருந்தாள்.

"என்ன தாய்குலமே, பேட்டரி டவுன்டாயிட்டுதா" என அருகே அமர்ந்தாள்.
"நாளையோடு இருமாதங்கள் ஆகப்போகிறு அக்கா"
"த்தூ.. இதுதான் கவலையா? கவலையை விடு நான் எதுக்கு இருக்கிறேன். நான் ஹாஸ்டல் பீசை கட்டிடறேன். "
"அதில்லை அக்கா, அம்மாவாலேயும் இனி உழைக்க முடியாது. அவங்களுக்கும் காசு அனுப்பனும். இந்த மாசமும் எங்கேயும் வேலை கிடைக்கல. எனக்கு தகுதியிருந்தும் யாரும் வேலை தரல"
"என்னடி தகுதி உனக்கு இருக்கு"
"அக்கா... நான் கோல்ட் மெடல் ஸ்டூடண்ட்"
"அடிப் போடி.. நான் காலேசுல இருந்து வரும் போது 16 அரியர். அது இப்ப கூட அப்படியேதான் இருக்கு. நம்ம பெத்ததுங்க தான் நல்லா படிச்சா வேலை கிடைக்கும். நல்ல படிச்சா கை நிறைய சம்பளம் கிடைக்குமுன்னு சொல்லிக்கிட்டு இருக்குங்க"
"இங்க சம்பாதிச்சுக்குட்டு இருக்கவரங்க யாரும், அப்படி சம்பாதிச்சவங்க இல்ல. யார் பூலையாவது ஊம்பி சம்பாதிச்சுக்கிட்டு வெளியே பெரிய மேதாவிகளா காட்டிக்குதுங்க. அவ்வளவுதான்"
"என்னாக்கா சொல்லற.."
"அடியே.. என்னையே எடுத்துக்கோ. நீ நினைக்கிற மாதிரி நான் சாப்ட்வேர் இன்ஞினியர் தான். ஆனா புரோஜெக்ட் மேனேசருக்கு வாரத்து ஒருதடவ சூத்தக் காட்டிக்கிட்டு இருக்கறதுனால தான் இவ்வளவு காசு, இப்ப இருக்கிற வேலையெல்லாம். "
"அக்கா.."
"அதிர்ச்சியாகாதடி, நான் புரோஜெட் மேனேசருக்கிட்ட சூத்தடி வாங்கிறது உனக்கு தெரியுமா? நீ ஏதோ பெரிய வேலை செஞ்சுதான் நான் சம்பாதிக்கறதா நினைச்சுக்கிட்டு இருக்க. இப்படிதான் பல பேரு நினைக்கிறாங்க. இங்க உண்மையான படிப்புக்கோ, உழைப்புக்கோ ஒரு காசு கூட கிடைக்காதுடி"
"அக்கா.. நீங்க சொல்லறது உண்மையா"
"அட வெக்கத்தை விட்டு உன்கிட்ட சூத்தடி வாங்கறத சொல்லறேன். இன்னும் நம்பிக்கை வரலையா."
"ஆனா அக்கா.. எனக்கு இப்படி சம்பாதிக்கறதுல்ல இஸ்டம் இல்லை. உடம்ப வித்துதான் பொழைக்கனுமுன்னா, என் ஊருலேயே நான் செஞ்சிருப்பேன்."
"அடிப்போடி உனக்கெல்லாம் பட்டாதான்டி புத்திவரும். நானும் இப்படிதான் முறுக்கிக்கிட்டு அலைஞ்சேன். அப்பறம் வயித்துல நெருப்பு எரிய ஆரமிச்சுடுச்சு. நாளு பேருக்கு முந்தானி விரிச்சா, மூனு வருசம்தான்டி தொழில் செய்ய முடியும். இப்படி முப்பதாயிரம், நாற்பதாயிரம் வாங்கவெல்லாம் முடியாது. நீயா ஒரு நாள் என் வழிக்கு வருவ."
"...."

நான் மௌனமாக இருந்தேன்.